Saturday, January 2, 2010

இப்போது எல்லாருமே ப்லாக்கில் எல்லாவற்றையும் எழுதுவதால் எதை எழுதுவது,எதை விடுவது ...அதனால் கேட்கமட்டுமே இந்த ப்லாக்

11 என்ன சொல்றாங்ன்னா ...:

அன்புடன் மலிக்கா said...

நல்ல விசயங்களை தெளிவாய் எழுதத்தொடங்குங்கள். தானே எண்ணங்கள் கூடிவரும்..

http://niroodai.blogspot.com
http://fmailkka.blogspot.com/

நேரம் கிடைக்கும்போது
இதையும் கொஞ்சம் பாருங்கள்

ஜெய்லானி said...

///நல்ல விசயங்களை தெளிவாய் எழுதத்தொடங்குங்கள். தானே எண்ணங்கள் கூடிவரும்..

http://niroodai.blogspot.com
http://fmailkka.blogspot.com/

நேரம் கிடைக்கும்போது
இதையும் கொஞ்சம் பாருங்கள்///
தங்கள் வருகைக்கு நன்றி சிஸ்டர்((அக்கா...))அதிக ப்ளாக் படிப்பதனால் வந்த மண்டை குழப்பம் வேறு ஒன்றுமில்லை..
http://fmailkka.blogspot.com/

இதில் எழுத்து பிழை உள்ளது எர்ரர் வரும் சரியாக
http://fmalikka.blogspot.com/
என்று மாற்றவும் இன்ஷா அல்லாஹ்.....

அன்புடன் மலிக்கா said...

அக்கா. சிஸ்டர். மலிக்கா.எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.

சிஸ்டர் எப்படி கூப்பிடுவது [ஜெய்லானியா] பெயர் நீங்க பெரியவங்களா சிறியவங்களான்னு தெரியாதே.

நாந்தான் தவறுதலாக டைப்செய்துவிட்டேன்.

http://fmalikka.blogspot.com/
என்பதுதான் சரி வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மனதில் பட்டதை எழுதுங்கள். யாருக்காவது அட்வைஸ் சொல்லனுமா அதையும் இங்கேயே எழுதுங்கள்.


நேரம் கிடைக்கும் போது என் பக்கமும் வந்து பாருங்கள்.

வால்பையன் said...

எழுதுவது ஒரு பொழுது போக்கு தானே!
எழுதுங்கள் நிறைய!

ஜெய்லானி said...

///எழுதுவது ஒரு பொழுது போக்கு தானே!
எழுதுங்கள் நிறைய!///
தங்கள் வருகைக்கு நன்றி.படிப்பதற்கு உள்ள ஆர்வம் எழுத வருவதில்லை ஏன் தெரியவில்லை.

goma said...

வாசிப்பவர் அனைவரும் வாழ்த்தும் படி எழுதுங்கள்...எங்கேயோ போய் விடுவீர்கள்

ஜெய்லானி said...

//goma said..வாசிப்பவர் அனைவரும் வாழ்த்தும் படி எழுதுங்கள்...எங்கேயோ போய் விடுவீர்கள்//
முயற்சி செய்கிறேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஜெய்லானி said...

//Jaleela said...
நேரம் கிடைக்கும் போது என் பக்கமும் வந்து பாருங்கள்.//
மலீக்கா+சுமஜ்லா+நீங்க = இந்த மூனுபேர் கலக்குல கலக்குல பாலிலிருந்து வெண்ணை வருதோ இல்லையோ ஆனா கண்டிபாக பால் பவுடர் வந்துவிடும்.எந்த டாப்பிக்கையும் விடாமல் சும்மா சுத்தி சுத்தி இல்லே அடிக்கிறிங்க..

Asiya Omar said...

இதைத்தான் பார்க்க சொன்னீங்களா தம்பி,அப்பாடா அந்தக்காலம் தான் இப்ப எனக்கு போல.

ஜெய்லானி said...

@@@ஆசியா உமர்--//அந்தக்காலம் தான் இப்ப எனக்கு போல.//

என்னுடைய முதல் போஸ்ட்--22/3/2009
இப்ப படிப்பது ----------02/1/2010

வித்தியாசம் புரியுதா ????.மேல உள்ள கமெண்ட பாருங்க..

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))