Sunday, March 22, 2009



6 என்ன சொல்றாங்ன்னா ...:

Anonymous said...

very nice

Jaleela Kamal said...

என்ன இது தோசை கடாயில இப்படி குதிக்கிறீங்க... ஹி ஹி

ஜெய்லானி said...

///என்ன இது தோசை கடாயில இப்படி குதிக்கிறீங்க... ஹி ஹி///
அருசுவை யில் (ஆரம்பத்தில்) உங்கள் சமையலை ருசிக்கண்டதிலிருந்து என் நிலை இதேநிலைதான்.

cheena (சீனா) said...

அன்பின் ஜெய்லானி

வருக வருக ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
( தூக்கத்தில் கன்ணு தெரியுமா இப்ப )

ஜெய்லானி said...

@@@cheena (சீனா)--//

அன்பின் ஜெய்லானி

வருக வருக ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
( தூக்கத்தில் கன்ணு தெரியுமா இப்ப ) //

வாங்க..!!வாங்க..!! கண்டிப்பா தெரியும் .நீங்கதான் வந்துட்டீங்கல்ல..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஷேர்கான் said...

"நீரோடையில்" (மல்லிகா) அலையும் போது.."ஜெய்லானி" எனும் பெயர் தென்பட...எங்கயோ...(வேறெங்க..முகநூலில் தான்) கேட்ட பெயரா இருக்கேன்னு "க்ளிக்" பண்ணினால்..."எப்படிடா..இவ்வளவு நாளா கண்டுக்காம இருந்தோம்னு" வருத்தமா போச்சி..! :(

# இனி நேரம்கிடைக்கும் போதெல்லாம் "இங்கும்" வருகிறேன்..!

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))