tag:blogger.com,1999:blog-4524426521288230843.post1822764682007053350..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: ஆசையில் ஓர் கவிதைஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-85628454717710953172010-08-06T10:49:02.471+04:002010-08-06T10:49:02.471+04:00////விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும...////விழிகள் மூடினால் நினைவு போகுமா <br />நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ<br />கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன் <br />ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..///<br /><br />ஆஹா....!<br />கவித....! கவித....!<br /><br />"கவிஞர் ஜெய்லானி" ....!<br />வாழ்க...! <br />வாழ்க...! வாழ்க...!<br /><br />மன்னா...! <br />இக்கவிஞருக்கு ஓர் முந்நூறு பொற்காசுகளும்...! ஈரேழு கிராமங்களும்...! பரிசாய் வழங்கலாம்...! <br /><br />வாழ்த்துக்கள்...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-41784950311143807902010-08-02T14:12:27.133+04:002010-08-02T14:12:27.133+04:00:):)அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-83864457600821235342010-08-02T08:29:08.633+04:002010-08-02T08:29:08.633+04:00@@@நிஷா--//
விழிகள் மூடினால் நினைவு போகுமா
...@@@நிஷா--//<br /><br /> விழிகள் மூடினால் நினைவு போகுமா<br /> நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ<br /> கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்<br /> ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..<br /><br /> இந்த கவிதை எனக்கு பிடித்த வரிகள்<br /><br /> அருமையான கவிதை உங்கள் கவிதை தொடரட்டும்<br /> வாழ்த்துக்கள்.....//<br /><br />வாங்க...!!!சந்தோஷம் .தொடரலாமுன்னு வேர சொல்றீங்க ..பாக்கலாம் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-69948220589784693722010-08-02T08:16:41.456+04:002010-08-02T08:16:41.456+04:00விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழ...விழிகள் மூடினால் நினைவு போகுமா<br />நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ<br />கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்<br />ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..<br /><br />இந்த கவிதை எனக்கு பிடித்த வரிகள் <br /><br />அருமையான கவிதை உங்கள் கவிதை தொடரட்டும்<br />வாழ்த்துக்கள்.....அஃப்ஸர் நிஷாhttps://www.blogger.com/profile/08786146462675301255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-15382004672981210952010-08-02T07:50:57.755+04:002010-08-02T07:50:57.755+04:00@@@வேலன்--//தங்கள் பதிவிற்கு கருத்துபோட்டன்(29.07....@@@வேலன்--//தங்கள் பதிவிற்கு கருத்துபோட்டன்(29.07.2010)ஏனோ வரவில்லை... கவிதை அருமை...(தங்கள் இ-மெயில முகவரி தரவும்.)<br /> வாழக் வளமுடன்,<br /> வேலன்./<br /><br />வாங்க .!! இதில கமெண்ட் மாடரேஷன் இல்லையே எது போட்டாலும் வருமே..!! ஓக்கே .மெயில் அட்ரஸ் என்னுடைய புரோஃபைலில் இருக்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-17495777243345755702010-08-02T06:40:09.584+04:002010-08-02T06:40:09.584+04:00@@@Matangi Mawley--// beautiful...//
வாங்க..புது ...@@@Matangi Mawley--// beautiful...//<br /><br />வாங்க..புது வரவு..சந்தோஷம். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77951007382332546372010-08-02T06:36:21.345+04:002010-08-02T06:36:21.345+04:00@@@sakthi--// kavithai arumai //
அட அப்படியா..??....@@@sakthi--// kavithai arumai //<br /><br />அட அப்படியா..??..!!<br /><br />//150 follower<br />100 comment<br />sollitu poren jai //<br /><br />ஓஹ் ...ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன்...இதுக்கு பதிலா..அப்ப சரி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-81888592712914205702010-08-02T06:33:35.599+04:002010-08-02T06:33:35.599+04:00@@@asiya omar--//கவிதை நல்லாயிருக்கு.கதையும் விரைவ...@@@asiya omar--//கவிதை நல்லாயிருக்கு.கதையும் விரைவில் படிக்க ஆவல்.இனிய நட்பு தின வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்க ஆஸியாக்கா..!!சந்தோஷம் . அந்த மொக்கையும் வரும் விரைவில். உங்களுக்கும் இனிய நட்பு தின நல் வாழ்த்துக்கள் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-72884350910398295822010-08-02T06:19:13.830+04:002010-08-02T06:19:13.830+04:00தங்கள் பதிவிற்கு கருத்துபோட்டன்(29.07.2010)ஏனோ வரவ...தங்கள் பதிவிற்கு கருத்துபோட்டன்(29.07.2010)ஏனோ வரவில்லை...கவிதை அருமை...(தங்கள் இ-மெயில முகவரி தரவும்.)<br />வாழக் வளமுடன்,<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-82138549109776991382010-08-02T03:15:21.123+04:002010-08-02T03:15:21.123+04:00ஆ..... நான் தான் 103 ஆஆஆஆஆவுது.... நான் பதிவைச் சொ...ஆ..... நான் தான் 103 ஆஆஆஆஆவுது.... நான் பதிவைச் சொன்னேன்:).<br /><br />//நா எந்த படத்தை போட்டாலும் விடமாட் டேங்கிறீங்களே .. அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி/// எல்லாமே சொந்தபந்தங்களின் படமாப் போட்டு, மரத்துக்கு மரம் தாவி ஓடிவர வைக்கிறீங்க:) கிக்...கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70531947590607904062010-08-01T21:54:59.019+04:002010-08-01T21:54:59.019+04:00beautiful...beautiful...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-88725683446133528922010-08-01T19:09:57.481+04:002010-08-01T19:09:57.481+04:00150 follower
100 comment
sollitu poren jai150 follower <br />100 comment <br />sollitu poren jaisakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-53736541871891885372010-08-01T18:58:32.516+04:002010-08-01T18:58:32.516+04:00kavithai arumaikavithai arumaisakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5044020961451059152010-08-01T11:19:15.622+04:002010-08-01T11:19:15.622+04:00கவிதை நல்லாயிருக்கு.கதையும் விரைவில் படிக்க ஆவல்.இ...கவிதை நல்லாயிருக்கு.கதையும் விரைவில் படிக்க ஆவல்.இனிய நட்பு தின வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-51950840105349377392010-07-31T23:40:26.878+04:002010-07-31T23:40:26.878+04:00@@@சிநேகிதி--// இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள...@@@சிநேகிதி--// இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்<br /><br /> http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html //<br /><br />வாங்க ..!!.. உங்க பிளாக் பேர மாத்தியதுல நிறைய பதிவு விட்டுப்போச்சி இனி அடிக்கடி வருவேன் . விருதுக்கு நன்றி. திரும்ப வந்ததில் சந்தோஷம்.. விருதுக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70064300262961368412010-07-31T23:17:11.439+04:002010-07-31T23:17:11.439+04:00இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் க...இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்<br />அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்<br /><br />http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-32734062039408698922010-07-31T22:48:47.749+04:002010-07-31T22:48:47.749+04:00@@@thenammailakshmanan--//
கவிதை அருமைன்னு சொல...@@@thenammailakshmanan--//<br /> கவிதை அருமைன்னு சொல்ல மனசு நினைக்குது ஆனா அறீவு தடுக்குது,.. ஹிஹிஹி//<br /><br />வாங்க தேனக்கா..!! நா பெரும்பாலும் மனசு சொலறத்தான் கேப்பேன். இல்லாட்டி மனசாட்சி குத்தி கிட்டே இருக்கும் ...<br /> <br />//எனக்கும் இர்ஷாத் பெஸ்ட் கதை சொல்லின்னு விருது கொடுத்து இருக்கார்.. இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரியம் போச்சே ஜய்..//<br /><br />ஹி..ஹி.. அதான் ஜெய்லானி..மாத்தியோசி...<br /><br />//LK . சொன்னதுதான் முதல் வெட்டு .. ஹாஹாஹா //<br /><br />அவ்வ்வ்வ்வ்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-10074422383008485882010-07-31T14:28:34.276+04:002010-07-31T14:28:34.276+04:00கவிதை அருமைன்னு சொல்ல மனசு நினைக்குது ஆனா அறீவு தட...கவிதை அருமைன்னு சொல்ல மனசு நினைக்குது ஆனா அறீவு தடுக்குது,.. ஹிஹிஹி எனக்கும் இர்ஷாத் பெஸ்ட் கதை சொல்லின்னு விருது கொடுத்து இருக்கார்.. இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரியம் போச்சே ஜய்..<br /><br /> LK . சொன்னதுதான் முதல் வெட்டு .. ஹாஹாஹாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-48789480837045251352010-07-30T21:04:14.178+04:002010-07-30T21:04:14.178+04:00@@@Soonya--//எனக்கு கவித எழுத சொல்லிக் கொடுங்க ஜெய...@@@Soonya--//எனக்கு கவித எழுத சொல்லிக் கொடுங்க ஜெய்லானி...<br /><br /> http://soonya007.blogspot.com/2010/07/blog-post_30.html //<br /><br />இந்த நக்கல்தானே வேனாங்கிறது. மொக்கை நல்லா போடுவேன் அது வேனா கத்துதரவா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35234169258058798412010-07-30T20:59:10.024+04:002010-07-30T20:59:10.024+04:00@@@ஜெயந்தி--//ஒரு விருது உங்களை கவிஞனாக்கிருச்சு ப...@@@ஜெயந்தி--//ஒரு விருது உங்களை கவிஞனாக்கிருச்சு பாத்தீங்களா? //<br /><br />அட நீங்க வேற சும்மா கிறுக்கி பாத்துல அப்படியே போட்டுட்டேன் உன்மையான கவிஞர்கள் இதைகேட்டு கோவிச்சுக்க போறாங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-18819533148250491932010-07-30T20:53:07.859+04:002010-07-30T20:53:07.859+04:00@@@கலாநேசன்--//அண்ணே வணக்கம்.....
க்கி..க்கி... ப...@@@கலாநேசன்--//அண்ணே வணக்கம்.....<br /><br />க்கி..க்கி... பெரியண்ணே வணக்கம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12004512254418802122010-07-30T20:51:26.580+04:002010-07-30T20:51:26.580+04:00@@@athira --//ஜீனோ!! உதுக்குத்தான் சொல்றது, சிக்கி...@@@athira --//ஜீனோ!! உதுக்குத்தான் சொல்றது, சிக்கின் பிறியாணியை அளவோடும் சாப்பிடோணும் என்று:), பாருங்கோ இப்ப, அக்கா வந்ததுகூடத் தெரியாமல் நித்திரை கொள்றீங்க......//<br /><br />கரெக்டா சொன்னீங்க ...ஆனா அதுசிக்கன் பிரியாணிதானா ..?<br /><br />//ஆஅ....... ஜெய்..லானிதான் எ எ எ எ எ எ எ எ... லியோஓஓஓஓஓஓஓ:):), எனக்கிது தெரியாமல் போச்சே....//<br /><br />நா எந்த படத்தை போட்டாலும் விடமாட் டேங்கிறீங்களே .. அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5499893354309854702010-07-30T20:42:28.138+04:002010-07-30T20:42:28.138+04:00எனக்கு கவித எழுத சொல்லிக் கொடுங்க ஜெய்லானி...
htt...எனக்கு கவித எழுத சொல்லிக் கொடுங்க ஜெய்லானி...<br /><br />http://soonya007.blogspot.com/2010/07/blog-post_30.htmlசூன்யாhttps://www.blogger.com/profile/15913178564740652924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77100722185698977722010-07-30T19:17:23.253+04:002010-07-30T19:17:23.253+04:00@@@நாடோடி--//கவிதை நல்லா இருக்கு ஜெய்லானி.. தொட...@@@நாடோடி--//கவிதை நல்லா இருக்கு ஜெய்லானி.. தொடருங்கள்..//<br /><br />உண்மையாவா ஸ்டீபன் சொல்றீங்க. இல்ல ஏதாவது உள் குத்து இருக்கா .மத்த விஷயத்துல நிறைய பல்ப் வாங்கிய அனுபவம் இருக்கு. அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-69753274512633914322010-07-30T19:11:21.845+04:002010-07-30T19:11:21.845+04:00@@@vanathy--ஜெய், சூப்பர். கலக்கல். இவ்வளவு திறமைய...@@@vanathy--ஜெய், சூப்பர். கலக்கல். இவ்வளவு திறமையை வச்சிகிட்டு ஏன் சந்தேகம் கேட்டு வீணாப்போறீங்க ( சும்மா தமாஷ் ).//<br /><br />ஹா..ஹா... வசிஸ்டர் கையால பிரம்மரிஷி பட்டமா<br /><br />//யாராவது ஜெய்க்கு சிறந்த தொடர்கதையாளர் விருது, சிறந்த சிந்தனைவாதி விருது எல்லாம் கொடுங்கப்பா.//<br /><br />ஏங்க வான்ஸ் அவங்களவது நல்லா இருக்கட்டுமே..விட்டுடூங்களே <br /><br />//நாங்களும் எவ்வளவு நாட்கள் தான் கேள்விகளுக்கு பதில் சொல்லி போரடிக்கிறது.//<br /><br />இது வரைதான் யாருமே பதிலே சொல்லலையே..அவ்வ்வ்<br /> //சிறந்த கவிஞர் விருது கொடுத்தவர்க்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />சிறந்த கவிஞர் மலிக்காவிற்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com