tag:blogger.com,1999:blog-4524426521288230843.post704843177401446531..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: சந்தேகம்-2ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-63508270402387288092010-06-26T14:21:45.196+04:002010-06-26T14:21:45.196+04:00@@@goma--//ஓட்டுமொத்த சாப்பாட்டு சாமான்களுக்கும் த...@@@goma--//ஓட்டுமொத்த சாப்பாட்டு சாமான்களுக்கும் தல இந்த கடுகு.//<br /><br /><br />’’தல ‘’ ...ஹி..ஹி..ஹா..ஹா...<br />//எல்லோர் சார்பிலும் கேட்கிறது<br /> “எங்களையெல்லாம் கொதிக்கும் எண்ணையில் போட்டு துன்புறுத்திவாட்டி வதக்கி .....அப்படி என்ன உங்கள் பசியை ஆத்ரது...?பச்சையா தின்னா ஆகாதா<br /><br /> சட சட சட சட //<br /><br />அப்ப பூண்டு , இஞ்சி போட்டால் சத்தம் அதாவது வெடிக்கிற சத்தம் வரலியே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-41768292418371457052010-06-26T03:12:01.269+04:002010-06-26T03:12:01.269+04:00ஓட்டுமொத்த சாப்பாட்டு சாமான்களுக்கும் தல இந்த கடுக...ஓட்டுமொத்த சாப்பாட்டு சாமான்களுக்கும் தல இந்த கடுகு.<br />எல்லோர் சார்பிலும் கேட்கிறது<br />“எங்களையெல்லாம் கொதிக்கும் எண்ணையில் போட்டு துன்புறுத்திவாட்டி வதக்கி .....அப்படி என்ன உங்கள் பசியை ஆத்ரது...?பச்சையா தின்னா ஆகாதா<br /><br />சட சட சட சடgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5367483385788668722010-06-24T00:48:37.283+04:002010-06-24T00:48:37.283+04:00@@@Harini Sree--//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை ப...@@@Harini Sree--//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும் //<br /><br /> shabbaaa athukulla vikkale ninnudum! //<br /><br />இதுக்கு மேல பதில் சொல்லியிருக்கேனே பாக்கலியா.!! இது ஒரு வரட்டு விக்கல். சிலருக்கு மேல் நாக்கு மேலன்னத்துல ஒட்டிகிட்டு வரும் சில நேரத்தில நாள் முழுக்க இருக்கும் அதுக்கு வைத்தியம் இது. <br /><br />//aangilaththil type seithathirkku mannichukkonga! seekrama naanum en computer dabbaava sari seyyaren!//<br /><br />இந்த பிளாக் மேல இடது ஓரமா N H M ரைட்டரை கிளிக் பன்னினா நேரடியா டவுன்லோட் ஆகும் . இன்ஸ்டால் பன்னிட்டு யூஸ் பன்னுங்க <br /><br /> //naan intha santhegaththa theethu vekkarathaa illa yenna pona vaati theeththu vekka poi neenga melum keta kelvigal enakku puthiya pala santhegangala uruvaakki irukku! :P //<br /><br />புதிய சந்தேகம் உங்களுக்கா அல்லது எனக்கா ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70502597113397093302010-06-23T22:53:46.047+04:002010-06-23T22:53:46.047+04:00//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு...//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும் //<br /><br />shabbaaa athukulla vikkale ninnudum! aangilaththil type seithathirkku mannichukkonga! seekrama naanum en computer dabbaava sari seyyaren! naan intha santhegaththa theethu vekkarathaa illa yenna pona vaati theeththu vekka poi neenga melum keta kelvigal enakku puthiya pala santhegangala uruvaakki irukku! :PHarini Nagarajanhttps://www.blogger.com/profile/14632008791646595387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-39230257710036882182010-06-19T22:36:10.875+04:002010-06-19T22:36:10.875+04:00@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//சாரி தல, நம்ம கடைப்பக...@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//சாரி தல, நம்ம கடைப்பக்கம் வந்து சொல்லியிருக்கலாம்ல? //<br /><br />வரலாம்ன்னுதான் பாத்தேன். எதுக்கு ரிஸ்க்குன்னு வரல ...ஹி..ஹி.. <br /><br />//எவனோ வெளங்காத மண்டையன், அந்தக் காலத்துல கடுகப் போயி சின்ன சைஸ் மிளகுன்னு நெனச்சிக்கிட்டு சொல்லித்தொலச்சிட்டான், அத எதுக்கு இப்போப் போயி நோன்டிக்கிட்டு? //<br /><br />சந்தேகமுன்னு வந்துட்டா தலை சும்மா கிர்ருன்னு சுத்துது பாஸ்..அதான் இப்பிடி அப்பாலிக்கா கேட்டு வச்சா பெரிய மனுசங்க யாராவது ஐடியா தருவாங்க இல்ல..அம்புட்டுதேங்...<br /><br />//இந்த டவுட்ட பீரு ஆன்லைன்ல போயி கேட்டுபாருங்க, உடனே கிளியர் ஆகும்!//<br /><br />கேட்டேனே..!! அவங்க சொல்றாங்க ..சல்பேட்டா ஆஃப் லைனில் கேக்கவாம் என்னத்த சொல்ல அவ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-19730370750744202392010-06-19T15:52:18.258+04:002010-06-19T15:52:18.258+04:00இந்த டவுட்ட பீரு ஆன்லைன்ல போயி கேட்டுபாருங்க, உடனே...இந்த டவுட்ட பீரு ஆன்லைன்ல போயி கேட்டுபாருங்க, உடனே கிளியர் ஆகும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-54925201209246188022010-06-19T15:48:03.934+04:002010-06-19T15:48:03.934+04:00எவனோ வெளங்காத மண்டையன், அந்தக் காலத்துல கடுகப் போய...எவனோ வெளங்காத மண்டையன், அந்தக் காலத்துல கடுகப் போயி சின்ன சைஸ் மிளகுன்னு நெனச்சிக்கிட்டு சொல்லித்தொலச்சிட்டான், அத எதுக்கு இப்போப் போயி நோன்டிக்கிட்டு?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-17620614560115992762010-06-19T15:45:31.353+04:002010-06-19T15:45:31.353+04:00சாரி தல, நம்ம கடைப்பக்கம் வந்து சொல்லியிருக்கலாம்ல...சாரி தல, நம்ம கடைப்பக்கம் வந்து சொல்லியிருக்கலாம்ல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-31388318630905237482010-06-19T15:20:55.353+04:002010-06-19T15:20:55.353+04:00@@@soundar--//இவ்வளவு சந்தேகம் இருக்குற உன் கூட வா...@@@soundar--//இவ்வளவு சந்தேகம் இருக்குற உன் கூட வாழ விருப்பம் இல்லை //<br /><br />இப்பிடியெல்லாம் சொன்னா நான் விட்டுடுவேனா என்ன .. ராஸா ஓடாதீங்க ...ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-2911578244503424502010-06-19T15:18:23.639+04:002010-06-19T15:18:23.639+04:00@@@அஷீதா--//ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்...@@@அஷீதா--//ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ முடியலங்க. சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது. கலக்கல் :))) //<br /><br />இதாங்க எனக்கு வேனும் சீரியஸா எழுதரவங்க ஏதாவது எழுதட்டும் . சிரிப்பு மனுசனுக்கு அவசியம்..ரிலாக்ஸ் வேனும்.. <br /><br />//இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் கூட சூப்பர் :)) //<br /><br />பின்ன நம்ம குருப்பே அப்படித்தாங்க ..எப்பவும் ஜாலிதான் ..சீரியஸ் எல்லாம் கிடையாது. எப்படி வேனா கும்மலாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-80425060422889318612010-06-19T15:08:52.296+04:002010-06-19T15:08:52.296+04:00@@@r.v.saravanan--//ஒரு சந்தேகத்துக்கு பதில் கிடைக...@@@r.v.saravanan--//ஒரு சந்தேகத்துக்கு பதில் கிடைக்கலைன்னு இப்படியா //<br /><br />பின்ன லூசுல விட்டுடலாமா சார்...<br /><br />//எனக்கு ஒரு சந்தேகம் இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பீங்களா //<br /><br />இல்லீங்னா மரத்துல தலைகீழா தொங்கிகிட்டு ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35145495304483740092010-06-19T15:06:04.913+04:002010-06-19T15:06:04.913+04:00@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//ஆத்தா.. இப்பத்தான் ர...@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//ஆத்தா.. இப்பத்தான் ரெண்டாவது சந்தேகம் வந்திருக்கா? எங்க போயி முடியப் போவுதோ..//<br /><br />ச்சே..ச்சே..ஒரு நூறோ இருநூறோ கேள்வி இருக்கு அம்புட்டுதேங்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-9219406391463400292010-06-19T15:04:18.533+04:002010-06-19T15:04:18.533+04:00@@@மின்மினி--//கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங...@@@மின்மினி--//கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங்க தான் இருக்கார்.///<br /><br /> மங்குனியாரே எங்க அண்ணாத்தய வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதா..//<br /><br />பாவம் விடுங்க நா வந்துட்டேன் மங்கு வரல வர இன்னும் நாலு வருஷமாகும் அந்த கோபம்தான் இப்படி வருதுஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-19814565775248955602010-06-19T15:01:10.849+04:002010-06-19T15:01:10.849+04:00@@@Madumitha--//கடுகு புராணம் நல்லாருக்கு.//
ஆஹா....@@@Madumitha--//கடுகு புராணம் நல்லாருக்கு.//<br /><br />ஆஹா.... எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க நான் கதை எழுதலைன்னு யாரும் இனிமே சொல்லக்கூடாது. மது அக்கா சொல்லிட்டாங்க இது கதைதான்னு. வாழ்க மது அக்காஆஆ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-14693071475365313992010-06-19T14:57:17.850+04:002010-06-19T14:57:17.850+04:00@@@Mahi--//ஹஹ்..ஹா! சூப்பர் டவுட்டு ஜெய் அண்ணா! இந...@@@Mahi--//ஹஹ்..ஹா! சூப்பர் டவுட்டு ஜெய் அண்ணா! இந்த கடுகு இருக்கே,தாளிக்கும்போது பட்டுப்பட்டுன்னு தெறிச்சு, கை,முகமெல்லாம் காயப்படுத்தும்..சரியான வில்லத்தனமான பொருள்.<br /> அதை நீங்க ரொம்ப நல்லா தாளிச்சுட்டீங்க. சந்தோஷமா இருக்கு!ஹிஹி! //<br /><br /><br />பின்ன விட்டுடுவோமா என்ன பிச்சி பீசாக்கிடவேண்டாம் .ஹி..ஹி..<br /><br />//எப்படியும் யாரும் உங்க சந்தேகத்தை தீர்க்கப் போறதில்லை,அடுத்த சந்தேகம் தயாராயிடுச்சுங்களா?? :) //<br /><br />ரொம்ப புத்திசாலி நீங்க க க க போ ( கருத்தை கச்சிதமா கவ்விகொண்டீங்க போங்கள் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-61893077741503227182010-06-19T14:50:30.594+04:002010-06-19T14:50:30.594+04:00@@@வேலன்.--//ஆமா....ஏன் தமிலிஷ்ஷில் சப்மிட் பண்ணவி...@@@வேலன்.--//ஆமா....ஏன் தமிலிஷ்ஷில் சப்மிட் பண்ணவில்லை..? //<br /><br />தமிழிஷ் முடியல ஏன்னு தெரியல. சர்வர் பிராப்ளம் யூ ஏ இ ல...<br /><br />//வெயில் அதிகமோ?<br /> வாழ்க வளமுடன்,<br /> வேலன்//<br /><br />ஆமாங்க பக்கத்துல விட்ஜட் இருக்கே பாருங்க . காலையில எட்டு மணிக்கே 40 டிகிரி வெய்யில் அடிக்குது. மதிய்ம் தாங்கல 48 வரை போகுது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-11412618874961389692010-06-19T14:46:40.263+04:002010-06-19T14:46:40.263+04:00@@@மங்குனி அமைச்சர்--//அது ஒன்னும் இல்லை ஜெய்லானி ...@@@மங்குனி அமைச்சர்--//அது ஒன்னும் இல்லை ஜெய்லானி வாரா வாரம் சனிக்கிழமை தளிக்கு என்னை தேய்த்து குளிச்சா எல்லாம் சரியாபோகும் //<br /><br />புண்ணாக்கு என்னைய் இந்த ஊருல கிடைக்க மாட்டேங்குதே.. மங்கு..!!<br /><br />@@@யாசவி <br /> படிச்சப்புறம் கடு(கு) கடு(கு)ன்னு இருக்கு.<br /><br /> நல்ல மரண மொக்கை. நடத்துங்க :)<br /> <br /><br />கொஞ்சம் விளகெண்ணை குடிங்க சரியா போகும் //<br /><br />புள்ள தெரியாம கேட்டுடுச்சி விட்டுடு மங்கு ..அது விளக்கெண்ணய் இல்ல கிருஷ்னாயில், பாமாயில்/ஹி..ஹி..<br /><br />//மேடத்துக்கு ஒரு கிட்னி பிரை பார்சல் /<br /><br />பரோட்டா எத்தனை வைக்க..!! <br /><br />//கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங்க தான் இருக்கார்//<br /><br />மாப்பி அங்கிருந்துதான் நேரா வரேன். அவ்வ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35399900853991132942010-06-19T14:37:26.443+04:002010-06-19T14:37:26.443+04:00@@@Geetha6--/இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு? ப...@@@Geetha6--/இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு? போனா போகுதுன்னு ஓட்டு போட்டிருக்கேன் ! ம்...//<br /><br />ஹி..ஹி.. சந்தேகத்துக்கு பதில் சொல்லுவிங்கன்னு பாத்தால் இப்பிடி சின்ன புள்ளைய பயங்காட்டுறீங்..அவ்வ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5539274177113155582010-06-19T14:29:03.709+04:002010-06-19T14:29:03.709+04:00@@@கமலேஷ்--//எப்படி இப்படி பட்ட சந்தேகம் எல்லாம் வ...@@@கமலேஷ்--//எப்படி இப்படி பட்ட சந்தேகம் எல்லாம் வருது....ரூம் போட்டு யோசிப்பீங்களா இதை எல்லாம்.... //<br /><br />தலை கீழா நின்னு பாருங்க கொஞ்ச நேரம்.. ஆட்டோமேடிக்கா நீங்களே கேப்பீங்க யாரு நான்னு.. <br /><br /> //என் வீட்ல இந்த சந்தேகத்தை கேட்டா இனிமே சமைக்கும் பொது எதுக்கும் கடுகு போடவே மாட்டாங்கன்னு நினைச்சேன்...<br /><br /> ஆனா உங்களால எனக்கு வீட்ல இப்ப சோறே போடா மாட்டேன்குறாங்க...//<br /><br />அய்யோ பாவம் . அப்ப பரோட்டா சாப்பிடுங்க உடலுக்கு நல்லது. சேறு கொலஸ்டிரால் வேண்டாம்.ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-83023013350064062012010-06-19T14:24:11.996+04:002010-06-19T14:24:11.996+04:00@@@மின்மினி--//ஹைய்யா இங்க ஜெய்லானின்னு ஒரு அண்ணாத...@@@மின்மினி--//ஹைய்யா இங்க ஜெய்லானின்னு ஒரு அண்ணாத்தேய தேடி வந்தேன். கடுகுதான் இருக்கு. எவ்வளவு பெரிய சந்தேகம்.. :)) //<br /><br />ஆமாங்க .. கடுகு சின்னது ஆனா சந்தேகம் பெரிசு ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-43565145845833929532010-06-19T11:13:07.793+04:002010-06-19T11:13:07.793+04:00இவ்வளவு சந்தேகம் இருக்குற உன் கூட வாழ விருப்பம் இ...இவ்வளவு சந்தேகம் இருக்குற உன் கூட வாழ விருப்பம் இல்லைசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-18124419608010458812010-06-19T00:41:45.570+04:002010-06-19T00:41:45.570+04:00@@@மசக்கவுண்டன்--//
அதெப்படீங்க உங்களுக்கு மட்...@@@மசக்கவுண்டன்--//<br /> அதெப்படீங்க உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி சந்தேகங்களா வந்துட்டிருக்கு. எதுக்கும் தினம் ஒரு எலுமிச்சம்பழத்தை ரண்டா அறுத்து, அந்த சாறு தலைல இறங்கற மாதிரி சூடு பறக்க தேய்ச்சு, ஒரு மணி நேரம் களிச்சு, ஒரு மண்டலம் (48 நாள்) குளிச்சுப்பாருங்க. சந்தேகமெல்லாம் ஓடியே போயிடுமுங்க.//<br /><br />ஏங்க ஆப்பிள தேச்சா சரிஆகாதா...?..!!கொய்யா பழத்த தேச்சா சரியாகாதா ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-36464187415474884842010-06-19T00:07:10.741+04:002010-06-19T00:07:10.741+04:00@@@athira--//ஜெய்..லானி, அந்தக்குட்டி...., பப்பியை...@@@athira--//ஜெய்..லானி, அந்தக்குட்டி...., பப்பியைப் பார்த்தால் மட்டும்தான் அழுவாரோ? பூஸுக்கெல்லாம் அழமாட்டாரோ?:). //<br /><br />பாப்பா அழரதை பாத்துதான் பப்பி பாக்குது என்னன்னு கேட்டுடலாம்.. ஒரு வேளை ஒரு வேளை பூஸ் வரலைன்னு நெனசோ என்னவோ..?..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-50335177621983349372010-06-19T00:04:01.045+04:002010-06-19T00:04:01.045+04:00@@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ --//
வைத்திய...@@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ --//<br />வைத்தியத்தகவல்கள் அருமை .<br />அப்பறம் அந்த பாப்பா எதற்கு அழுவுது அழாமல் இருக்க சொல்லுங்க//<br /><br />வாங்க சார் !!என் சந்தேகத்தை கேட்டுட்டு அழுவுது போல ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-16405758421185172052010-06-18T23:18:29.564+04:002010-06-18T23:18:29.564+04:00@@@அப்பாவி தங்கமணி--//அப்பவும் அது சின்னதாதானே இரு...@@@அப்பாவி தங்கமணி--//அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.//<br /> உங்க கேள்வி எல்லாம் கேட்டு தான் அப்படி ஆய்டுச்சுன்னு எனக்கு தோணுது...//<br /><br />அப்ப அது பெரிசாதான் இருந்துச்சா..அடப்பாவமே எனக்குதான் கண்ணு தெரியல போலிருக்கு.<br /><br /> //அப்ப காரத்துக்கு மட்டும் ஸ்டெப்னி ஏன் ?//<br /> எப்படிங்க இப்படி எல்லாம்? தாளிச்சுகிட்டே யோசிப்பீங்களோ.....//<br /><br />ஹி..ஹி..<br /><br /> //மத்த ஐட்டங்கள் சும்மா இருக்கும் போது இதுக்கு ஏன் இந்த கொலவெறி.//<br /> இப்படி எல்லாம் கேள்வி கேட்டு எங்களுக்கு ஏன் இப்ப கொலைவெறி ஏத்தரீங்கன்னு மட்டும் சொல்லுங்க... அப்புறம் நான் சொல்றேன்....//<br /><br />எல்லாம் ஒரு சந்தேகந்தான் இட்லி மாமி..<br /><br /> //. பேசாம அதை பொடிச்சி பவுடராக்கி போட்டா என்ன//<br /> போடாமையே விட்டாதான் என்ன? எங்களை உடுங்க சாமி.....//<br /><br />அவ்வ்வ்வ்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br /> //விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும்//<br /> அது சரி... ஆன இந்த சந்தேகத்த எல்லாம் படிச்சா விக்கல் இல்ல எல்லாமே நின்னுரும் போல இருக்கே... //<br /><br />இதுவும் நல்ல ஐடியாவாதான் இருக்கே..!!<br /><br /> //சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம் //<br /> வேண்டாங்க...நான் வேணா இட்லி செய்யறதையே விட்டுடறேன்.... //<br /><br />வேர்ட் ஃபேமஸ் இட்லியை இப்பிடி திடீர்ன்னு நிறுத்தினா அப்புறம் கிரைண்டர் கோவிச்சுக்கும் . என்னை மாதிரி ஒரு கல்லு குறையுதேன்னு ஹி..ஹி.. <br /><br />//ஷார்ஜால வெள்ளிகிழமை கூட வேலை வெக்கணும்னு உத்தரவு போடுங்கப்பா...........//<br /><br />ஹைய்யா..!!அப்பவும் சனிக்கிழமை லீவு இருக்கே..!! விட்டுடுபோமா என்ன ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com