tag:blogger.com,1999:blog-4524426521288230843.post5565799921259292959..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: அம்மாக்கள் !! தினம் !!! யார் கண்டு பிடிச்சது ?ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-24908789955414634052010-05-15T07:46:53.829+04:002010-05-15T07:46:53.829+04:00@@@அக்பர்--//நல்ல சிந்தனை ஜெய்லானி.//
வாங்க!! வாங...@@@அக்பர்--//நல்ல சிந்தனை ஜெய்லானி.//<br /><br />வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-90152815306804136062010-05-13T18:44:21.675+04:002010-05-13T18:44:21.675+04:00நல்ல சிந்தனை ஜெய்லானி.நல்ல சிந்தனை ஜெய்லானி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-38206950611951682010-05-13T12:24:44.329+04:002010-05-13T12:24:44.329+04:00@@@thenammailakshmanan--//ரொம்ப யோசிக்க வைத்த விஷய...@@@thenammailakshmanan--//ரொம்ப யோசிக்க வைத்த விஷயம் ஜெய்...//<br /><br />வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-76587133016126650532010-05-13T05:20:21.137+04:002010-05-13T05:20:21.137+04:00ரொம்ப யோசிக்க வைத்த விஷயம் ஜெய்...ரொம்ப யோசிக்க வைத்த விஷயம் ஜெய்...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-89832886174644352972010-05-12T22:39:36.930+04:002010-05-12T22:39:36.930+04:00@@@அன்புடன் மலிக்கா--//நல்லதொரு சிந்தனையென்றபோதும்...@@@அன்புடன் மலிக்கா--//நல்லதொரு சிந்தனையென்றபோதும். இது அவர்களின் மனவருத்தத்தை அதிகப்படுத்தும்.//<br /><br />இப்ப மட்டும் அவங்க சந்தோஷமா படுவாங்க . இல்லையே மனசு வருந்தவே செய்யும்.<br /><br /> //இந்த அன்னையர் தினத்தால். பெற்றோரை அதாவது தாயைக்கூட தள்ளிவைத்துவிட்டு இருக்கும் பிள்ளைகளுக்கு அன்றைய தினமாவது தன் தாயின் நினைவுகள் மனதுக்குள் வந்து தன்னை உணர்ந்திடாதா என்ற எண்ணத்திலும் இருக்கலாம் என்கிறது என் மனது .//<br /><br />உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள். இது அதே நேரம் தாயை நினைக்க ஒரு நாள் மட்டும் போதுமா? . போதுமென்றால் இல்லாதவங்களையும் ஒரு நாள் நினைத்து விட்டு போகலாமெ!!<br /><br /> //நம் முன்னோருக்கு தெரியும் எதுக்கெல்லாம் கொண்டாட்டம் வைக்கோணுமென்று, அதுக்காகத்தானே மறக்காமல் முட்டாள்கள் தினம் உருவாக்கினார்கள்.. //<br /><br /> //இது நம்முன்னோர்கள் உருவாக்கியது அல்ல முட்டாள்கள் உருவாக்கியது<br /> அறிவாளிகளை அறிவாளிகளாக ஏற்றுக்கொள்ளமுடியா ஆற்றாமையினால் ஏற்படுத்திய ஒன்றாகும் என்பதுதான் இல்லையா? அறிவாளீகளே!//<br /><br />இது மாமியார்கள் குழந்தை இல்லாத மருமகளை கேவலப்படுத்த ஒரு நாளை உருவாக்கியதாகவே நினைக்கிறேன்.<br /><br />இறைவனின் படைப்பில் யாரும் முட்டாள் இல்லை. தன் இறைவனை மறந்து விலகிப் போவோரை தவிர.<br /><br /> // [அப்பாடா விளக்குவதற்க்குள் மூச்சு வாங்குது அதுக்கும் விளக்கம் கேட்டுடாதீங்கோ. காசு கொடுத்தா மூச்சு வாங்குறீங்கன்னு ஹா ஹா] //<br /><br />ஆமா மூச்சு வாங்குவதுன்னா என்னது. எந்த கடையில விக்கிது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-57382722647313411022010-05-12T22:22:51.672+04:002010-05-12T22:22:51.672+04:00@@@விக்னேஷ்வரி--//வித்தியாச சிந்தனை. முற்போக்கா இர...@@@விக்னேஷ்வரி--//வித்தியாச சிந்தனை. முற்போக்கா இருக்கு, மகிழ்ச்சியாவும்.//<br /><br />எத்தனையோ சில வீடுகளில் இந்த பிரச்சனை இருக்கு. அதுக்கு யோசிச்சதில வந்தது இது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-67213278514623655962010-05-12T22:19:51.619+04:002010-05-12T22:19:51.619+04:00@@@ஸாதிகா--//மிக்க நன்றி ஜெயிலானி//
தப்பை சுட்டிக...@@@ஸாதிகா--//மிக்க நன்றி ஜெயிலானி//<br /><br />தப்பை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்கு எனக்கு. நீங்க வந்ததே சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-72290648264890821812010-05-12T15:27:48.016+04:002010-05-12T15:27:48.016+04:00நல்லதொரு சிந்தனையென்றபோதும். இது அவர்களின் மனவருத்...நல்லதொரு சிந்தனையென்றபோதும். இது அவர்களின் மனவருத்தத்தை அதிகப்படுத்தும்.<br /><br />இந்த அன்னையர்தினத்தால். பெற்றோரை அதாவது தாயைக்கூட தள்ளிவைத்துவிட்டு இருக்கும் பிள்ளைகளுக்கு அன்றைய தினமாவது தன் தாயின் நினைவுகள் மனதுக்குள் வந்து தன்னை உணர்ந்திடாதா என்ற எண்ணத்திலும் இருக்கலாம் என்கிறது என் மனது .<br /><br />//நம் முன்னோருக்கு தெரியும் எதுக்கெல்லாம் கொண்டாட்டம் வைக்கோணுமென்று, அதுக்காகத்தானே மறக்காமல் முட்டாள்கள் தினம் உருவாக்கினார்கள்.. //<br /><br />இது நம்முன்னோர்கள் உருவாக்கியது அல்ல முட்டாள்கள் உருவாக்கியது<br />அறிவாளிகளை அறிவாளிகளாக ஏற்றுக்கொள்ளமுடியா ஆற்றாமையினால் ஏற்படுத்திய ஒன்றாகும் என்பதுதான் இல்லையா? அறிவாளீகளே! <br /><br />[அப்பாடா விளக்குவதற்க்குள் மூச்சு வாங்குது அதுக்கும் விளக்கம் கேட்டுடாதீங்கோ. காசு கொடுத்தா மூச்சு வாங்குறீங்கன்னு ஹா ஹா]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-55331733095981975992010-05-12T10:54:05.119+04:002010-05-12T10:54:05.119+04:00வித்தியாச சிந்தனை. முற்போக்கா இருக்கு, மகிழ்ச்சியா...வித்தியாச சிந்தனை. முற்போக்கா இருக்கு, மகிழ்ச்சியாவும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-27209383301692864522010-05-11T14:18:03.919+04:002010-05-11T14:18:03.919+04:00மிக்க நன்றி ஜெயிலானிமிக்க நன்றி ஜெயிலானிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-79468346648240647342010-05-11T12:25:20.671+04:002010-05-11T12:25:20.671+04:00@@@சசிகுமார்--//அவுங்க என்ன வைக்கிறது ஒரு நல்ல நாள...@@@சசிகுமார்--//அவுங்க என்ன வைக்கிறது ஒரு நல்ல நாளா பார்த்து நம்பலே வச்சிருவோம் சார்.//<br /><br />வைக்கிறதா இருந்தா வச்சுடலாம் சசி ,அன்னையர் தினத்துக்கு ஒருநாள் முன்னாடியே வைக்கிரது சரியா படுது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-20560732945911957822010-05-11T12:22:44.771+04:002010-05-11T12:22:44.771+04:00@@@SUFFIX--// இப்படிப்பட்ட தினங்களுக்கு முக்கியத்த...@@@SUFFIX--// இப்படிப்பட்ட தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து!!//<br /><br />என்னுடைய கருத்தும் இதுவே ஷாஃபி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-27709193102134507462010-05-11T12:13:36.346+04:002010-05-11T12:13:36.346+04:00அவுங்க என்ன வைக்கிறது ஒரு நல்ல நாளா பார்த்து நம்பல...அவுங்க என்ன வைக்கிறது ஒரு நல்ல நாளா பார்த்து நம்பலே வச்சிருவோம் சார்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-49714209748919633942010-05-11T11:05:52.757+04:002010-05-11T11:05:52.757+04:00இப்படிப்பட்ட தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காம...இப்படிப்பட்ட தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-69646194372335210342010-05-11T10:44:53.042+04:002010-05-11T10:44:53.042+04:00@@@ஸாதிகா--//நல்ல சிந்தனையை தெளித்துவிட்டு இப்படி&...@@@ஸாதிகா--//நல்ல சிந்தனையை தெளித்துவிட்டு இப்படி"மற்றவர்கள் கண்டு கொள்ளாதவர்களை கண்டு அவர்களுக்கும் ஒரு பதிவு போடும் சங்கம் ''ஒரு டிஸ்கி தேவை இல்லை என்பது என் தழ்மையான கருத்து.//<br /><br />உங்க கருத்து 100சதவீதம் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது . இப்ப பாருங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-17721826921404863422010-05-11T10:41:26.458+04:002010-05-11T10:41:26.458+04:00@@@மசக்கவுண்டன்--//அன்னையர் ஆகாதவர்களின் நிலை பரித...@@@மசக்கவுண்டன்--//அன்னையர் ஆகாதவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. எனக்குத்தெரிந்து சில அன்னையர்கள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். அவர்கள் குடும்பம் சந்தோஷமாகத்தான் இருந்தது.//<br /><br />இருக்கனும். கண்டிப்பா இருக்கனும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-21571454858286135502010-05-11T10:34:16.841+04:002010-05-11T10:34:16.841+04:00நல்ல சிந்தனையை தெளித்துவிட்டு இப்படி"மற்றவர்க...நல்ல சிந்தனையை தெளித்துவிட்டு இப்படி"மற்றவர்கள் கண்டு கொள்ளாதவர்களை கண்டு அவர்களுக்கும் ஒரு பதிவு போடும் சங்கம் ''ஒரு டிஸ்கி தேவை இல்லை என்பது என் தழ்மையான கருத்து.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-3711416906890769762010-05-11T03:25:28.523+04:002010-05-11T03:25:28.523+04:00அன்னையர் ஆகாதவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. என...அன்னையர் ஆகாதவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. எனக்குத்தெரிந்து சில அன்னையர்கள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். அவர்கள் குடும்பம் சந்தோஷமாகத்தான் இருந்தது.மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-64245073160146201562010-05-11T03:22:05.494+04:002010-05-11T03:22:05.494+04:00வேலன் சொன்னது;
//மே 13ஐ முதலில் கொண்டாடிவோம். அப்ப...வேலன் சொன்னது;<br />//மே 13ஐ முதலில் கொண்டாடிவோம். அப்புறம் ஜீன் 15 ஐ கொண்டாடலாம்.வாழ்க வளமுடன்,வேலன்//<br />ஜெய் சொன்னது:<br />//அதுசரி ,யார் மனசும் நோகக்கூடாது. டபுள் ஓக்கே!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//<br />வேலன் சரியா சொல்லீட்டாரு, ஏதாச்சும் பண்ணுங்க,ஜெய்லானி?மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-9128127505642258522010-05-11T01:05:46.742+04:002010-05-11T01:05:46.742+04:00@@@மின்மினி--//ஹாய் ஜெய்., ரொம்ப சிந்திக்கவச்சிருக...@@@மின்மினி--//ஹாய் ஜெய்., ரொம்ப சிந்திக்கவச்சிருக்கீங்களே.. நன்று நன்று.. அருமையான பதிவு.//<br /><br />இதைப் பத்தி நிறைய எழுத வேண்டாமேன்னு பாத்தேன். எதுக்கு வீனா மனசை கஷ்டப்படுத்தனும். இருந்தும் போட்டுட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-69366019300315306792010-05-11T01:01:40.055+04:002010-05-11T01:01:40.055+04:00@@@Geetha Achal--//தங்கள் பதிவு மனசை தொட்டுவிட்டது...@@@Geetha Achal--//தங்கள் பதிவு மனசை தொட்டுவிட்டது..நீங்கள் சொல்வது உண்மை தான்..ஆனால் அப்படி ஒருநாள் இருந்தால், குழந்தைஇல்லாத பெண்கள் வருத்தபடுவார்களே தவிர சந்தோசம் கிடைக்காது...//<br /><br />இப்பதான் என் கேள்வி கிட்ட வந்திருக்கீங்க. அப்ப அன்னையர் தினம்ன்னா மட்டும் சந்தோஷப் படுவாங்களா ? இது குழந்தை இல்லாத ,மருமகளை மாமியார்கள் மட்டம் தட்டும் தினம். அதை விட இது பரவயில்லையே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-30059921577654187022010-05-11T00:54:09.487+04:002010-05-11T00:54:09.487+04:00@@@எம் அப்துல் காதர்--//அன்னைகள் இல்லா உலகம் அந்நி...@@@எம் அப்துல் காதர்--//அன்னைகள் இல்லா உலகம் அந்நிய உலகம் சார், பதிவுக்கு வாழ்த்துக்கள் //<br /><br />மறுக்கல அப்துல் காதர் . இந்த அன்னையர் தினத்தை கண்டு பிடிச்சது மாமியார்களாகவே இருந்திருக்கும் மருமகளை கிண்டல் அடிக்க. அதுக்குதான் இந்த பதிவு.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-91521779017244771452010-05-11T00:49:48.142+04:002010-05-11T00:49:48.142+04:00@@@நிலாமதி--//வெளி நாடுகளில் ..வேலைப்ரபரப்பின் தொல...@@@நிலாமதி--//வெளி நாடுகளில் ..வேலைப்ரபரப்பின் தொலை தூர உறவுகள் நினைக்க ஒரு நாள் அன்னையர் தின மாயிருக்க்லாம். எனக்கு என்றும் அன்னை ....தினம் நாள் தோறும்.//<br /><br />கைக்குடுங்க..முதல்ல!!! நா கேக்குறதும் இதுதான். பெத்தவங்களுக்கு ஒரு தினம் மட்டுமா ?. அடுத்த நாள் பாராட்ட மாட்டீங்களா ? உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75872337260833176202010-05-11T00:44:30.674+04:002010-05-11T00:44:30.674+04:00@@@செந்தமிழ் செல்வி--//சகோ. ஜெய்லானி,
இந்தக் க...@@@செந்தமிழ் செல்வி--//சகோ. ஜெய்லானி,<br /> இந்தக் கேள்வி என் மனதில் இருந்து கொண்டே இருந்ததால் தான் இரவு வரை நான் எங்குமே வாழ்த்துப் பதிவு போடாமல் இருந்தேன். எல்லோரும் போட்டு நாம் போடலைன்னா சரியில்லையேன்னு தான் பிறகு பதிவிட்டேன். நீங்களும் அன்னையாவீர்கள் என்று ஆசிர்வதிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? நல்ல பதிவு //<br /><br />:-)))))). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59085729558251189952010-05-11T00:31:55.386+04:002010-05-11T00:31:55.386+04:00@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//ஆமா உண்மையிலே கவனிக்கவ...@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//ஆமா உண்மையிலே கவனிக்கவேண்டிய விசயம். சிறப்பான கவனத்துக்கு கொண்டுவந்ததுக்காக மங்குனி மூலம் ஒரு பூங்கொத்து.//<br /><br />ஆமா ஷேக், பூங்கொத்துக்கு சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com