tag:blogger.com,1999:blog-4524426521288230843.post5465556438690204516..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: சிந்தனைஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70860401192487291822011-08-26T21:46:48.239+04:002011-08-26T21:46:48.239+04:00இதுதான் வாழ்க்கை என்று சும்மா இருக்கவும் முடியல. வ...இதுதான் வாழ்க்கை என்று சும்மா இருக்கவும் முடியல. வாழ்க்கையின் ரகசியத்தை மனிதன் புரிந்துவிட்டால், சுவாரஷ்யம் இல்லையென்றுதானோ என்னவோ வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77517300824930467242011-07-31T21:55:50.832+04:002011-07-31T21:55:50.832+04:00காய் இருக்க கனி கவர்ந்தற்று.... அவர் ஆத்மா சாந்தி...காய் இருக்க கனி கவர்ந்தற்று.... அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-39623746156287127952011-07-31T09:25:27.472+04:002011-07-31T09:25:27.472+04:00This comment has been removed by the author.காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-39429130040852054732011-07-31T09:21:13.635+04:002011-07-31T09:21:13.635+04:00மறைந்தவர்களின்
சுற்றம், நட்புக்களுக்கு என் ஆழ்ந்...மறைந்தவர்களின் <br />சுற்றம், நட்புக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....!<br /><br />வருத்தங்கள்தான்....! <br />என்செய்வது....!<br /><br />நிலையில்லாத நம் வாழ்க்கையில் <br />நிலையோன்றுமில்லை....<br />நிலையோன்றுமில்லை.... என <br />வாய் முணுமுணுத்தாலும்...<br /><br />மனதோ நிலையானது என பொய் சொல்லி... சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பதே நிஜம்...!<br /><br />நாமும் அதை நம்பி <br />ஓடிக்கொண்டே இருக்கிறோம்...!<br /><br />இதில்...<br />மிகமிகமிக சோகமானது எதுவென்றால்...<br />இப்பதிவில் குறிப்பிட்டதுதான்...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-90036030011865351242011-07-31T07:43:16.724+04:002011-07-31T07:43:16.724+04:00வருத்தப்பட வைத்த விஷயம்..வருத்தப்பட வைத்த விஷயம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-24033417188634532512011-07-30T20:07:40.880+04:002011-07-30T20:07:40.880+04:00@@@மனோ சாமிநாதன் --//இது மாதிரி எத்தனையோ நிகழ்வுகள...@@@மனோ சாமிநாதன் --//இது மாதிரி எத்தனையோ நிகழ்வுகளை இங்கே இத்தனை வருடங்களில் பார்த்துப் பார்த்து மனசு சலித்துப் போய் விட்டது.//<br /><br />மாற்றம் ஒன்றே மாறாமல் இருக்கு<br /> <br />//என் சினேகிதி இரன்டு நாட்கள் அழுது கொண்டேயிருந்தது கொடுமையாக இருந்தது. இறந்த கணவரின் உடலைப் பார்க்கக்கூட முடியாமல் அவரின் உடலுடன் இவரும் அதே விமானத்தில் ஊருக்குச் சென்றார்.//<br />நமக்கு நட்பு மட்டுமே ஆனால் சொந்தம் என்னும் போது வருத்ததின் அளவு புரிகிறது..இந்த வாழ்வே ஒரு வழி பாதைதானே ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12423173368788456792011-07-30T19:57:20.030+04:002011-07-30T19:57:20.030+04:00@@@இராஜராஜேஸ்வரி--//உதிர்ந்த இலையையை பார்த்து வருத...@@@இராஜராஜேஸ்வரி--//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை ://<br /><br /> வேறு ஒன்றும் சொல்லத்தெரியாத சோகம் கனக்கிறது. //<br /><br />கூடவே பழகிய நட்புக்களின் பிரிவு சொல்ல முடியாத வருத்தம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-89848515785933526462011-07-30T15:30:16.340+04:002011-07-30T15:30:16.340+04:00நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீள்வோம்.
ப...நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீள்வோம்.<br /><br />பிறக்கும்போதே இறப்பும் உண்டு என்று தெரிந்தாலும், அது (சொல்லாமல் கொள்ளாமல்) வரும்போது, (உடனிருப்பவர்கள்) நிலைகுலைந்து போகிறோம். இறைவன் போதுமானவன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-73300642646418832242011-07-30T14:03:52.757+04:002011-07-30T14:03:52.757+04:00:-((:-((middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59088777837991930952011-07-30T13:26:44.987+04:002011-07-30T13:26:44.987+04:00கல்யாணம் ஆன 3ம் நாளு ஹார்ட் அட்டாக்`ஆ??/
என்னங்க.....கல்யாணம் ஆன 3ம் நாளு ஹார்ட் அட்டாக்`ஆ??/<br />என்னங்க.. காலையிலேயே குண்ட தூக்கு போடுரீங்க....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-32973825292694420422011-07-30T13:18:44.208+04:002011-07-30T13:18:44.208+04:00மனம் கனத்துப்போய் விட்டது ஜெய்லானி.இரண்டுமே தாங்கி...மனம் கனத்துப்போய் விட்டது ஜெய்லானி.இரண்டுமே தாங்கிகொள்ள முடியாத இழப்புகள்.அதிலும் திடும் என்ற மரணம்,இளவயது மரணம் எனபது மிகவும் கொடுமையானது.எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.<br /><br />// <br /> உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :( // இது உலகின் இயல்புதான்.:-(ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-22198547400719805112011-07-30T11:28:14.170+04:002011-07-30T11:28:14.170+04:00என்ன சொல்றதுன்னே தெரியல ஜெய்லானி. ;( கவலையா இருக்க...என்ன சொல்றதுன்னே தெரியல ஜெய்லானி. ;( கவலையா இருக்கு.<br /><br />அவங்க குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியா இருந்து இருக்கும். அவங்களுக்காக என் பிரார்த்தனைகள். இறைவன் அவங்களுக்கு மனத்தைரியத்தைக் கொடுக்கட்டும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-62360745546504565372011-07-30T10:39:21.404+04:002011-07-30T10:39:21.404+04:00.தொடர்ந்து தினம் தினம் இது போல் செய்திதான் கேட்டு ....தொடர்ந்து தினம் தினம் இது போல் செய்திதான் கேட்டு கொண்டு இருக்கேன், இப்ப பதிவு போடும் சற்று முன் கூட ஏன் இபப்டி ஏன் இப்படி ,<br /><br /><br />//சோகத்தில் இருக்கும் அவர்கள் குடும்பத்துக்கு இறைவன் மனசாந்தியை கொடுக்கட்டும் //Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-48197758240395275092011-07-30T10:07:10.863+04:002011-07-30T10:07:10.863+04:00கடவுளே... ஜெய்..
காலையில் பார்த்ததும் மனம் கலங்கி...கடவுளே... ஜெய்..<br /><br />காலையில் பார்த்ததும் மனம் கலங்கி விட்டது.. இப்படி எத்தனையோ சோகக் கதைகள் உலகில் எமக்குத் தெரியாமலேயே இருக்கு...<br /><br />//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(<br />//<br />உண்மையே...<br /><br />ஓர் இறப்பு வீட்டைப்பார்த்து, (முற்றும் துறந்தவர்....)<br />“அங்கே பார் இறந்த உடல்மீது, இறக்கப்போகும் உடல் விழுந்து அழுவதை” ...எனப் பட்டினத்தடிகள் சொன்னாராம்.<br /><br />சொல்வது சுலபம், ஆனால் அதை மனம் ஏற்றுக்கொள்ளுமா?????.<br /><br />எதையும் தாங்கும் சக்தியை, அனைவர் இதயத்துக்கும் ஆண்டவன் வழங்கட்டும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12537015480783008242011-07-30T10:03:54.983+04:002011-07-30T10:03:54.983+04:00இந்த மாதிரி எதிர்பாராமல் நடப்பவைகளை விதி என்று சொல...இந்த மாதிரி எதிர்பாராமல் நடப்பவைகளை விதி என்று சொல்லி சமாதானம் செய்து கொள்கிறோம். <br /><br />என் நண்பரின் மாப்பிள்ளை ஒரு சிறு விபத்திற்குப் பிறகு இரண்டாவது நாள் கோமாவிற்குப் போய் ஒரு மாதம் கழித்து வெஜிடேடிவ் நிலைக்குப் போய்விட்டார். பத்து மாதம் ஆகிறது. எப்போது நினைவு திரும்பும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-15533667454276566892011-07-30T09:22:23.895+04:002011-07-30T09:22:23.895+04:00//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதி...//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(//<br /><br />:(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-10505849178252417722011-07-30T08:43:12.614+04:002011-07-30T08:43:12.614+04:00மிகவும் வருத்தமாக இருக்கு ஜெய் அண்ணா! :( :(
சிலநே...மிகவும் வருத்தமாக இருக்கு ஜெய் அண்ணா! :( :(<br /><br />சிலநேரங்களில் ஆண்டவன் அளிக்கும் தண்டனைகள் மிகமிகக் கொடுமையாக இருக்கிறது. <br /><br />மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்.அவர்தம் குடும்பத்தாருக்கு ஆண்டவன் மனவலிமையைத் தரவேண்டும்! <br /><br />ஹூம்..என்ன வாழ்க்கையோ போங்க! :(Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29692213876479279312011-07-30T08:22:11.079+04:002011-07-30T08:22:11.079+04:00இது மாதிரி எத்தனையோ நிகழ்வுகளை இங்கே இத்தனை வருடங...இது மாதிரி எத்தனையோ நிகழ்வுகளை இங்கே இத்தனை வருடங்களில் பார்த்துப் பார்த்து மனசு சலித்துப் போய் விட்டது. என் சினேகிதியின் கணவர் இங்கு இதே மாஸிவ் ஹார்ட் அட்டாக் காரணமாக இறந்து போக, அன்று வியாழக்கிழமை என்பதால் உடலை சனியன்று தான் தர முடியும் என்று மருத்துவ மனையில் சொல்லி விட, என் சினேகிதி இரன்டு நாட்கள் அழுது கொண்டேயிருந்தது கொடுமையாக இருந்தது. இறந்த கணவரின் உடலைப் பார்க்கக்கூட முடியாமல் அவரின் உடலுடன் இவரும் அதே விமானத்தில் ஊருக்குச் சென்றார். ஆனால் அவருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எல்லாம் உண்டு. எந்த பிரச்சினையுமே இல்லாத 23 வயது இளைஞன் இறந்தது, அதுவும் திருமணமான மூன்றாம் நாளே இறந்தது மிகவும் கொடுமை! மனம் கனத்துப்போகிறது! நீங்கள் சொல்கிற மாதிரி இந்த இதயத்தைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-60895128424293241632011-07-30T08:00:58.745+04:002011-07-30T08:00:58.745+04:00உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப...உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை ://<br /><br />வேறு ஒன்றும் சொல்லத்தெரியாத சோகம் கனக்கிறது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com