tag:blogger.com,1999:blog-4524426521288230843.post2836428947374472068..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: மகளிர் தினம்ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-9373130422370126402011-03-11T12:04:25.649+04:002011-03-11T12:04:25.649+04:00கசப்பு மருந்தை தேனில் கலந்து கொடுப்பது போல் அழகாக ...கசப்பு மருந்தை தேனில் கலந்து கொடுப்பது போல் அழகாக சொல்லியிறுக்கிறீர் ஓய் <br />வாழ்த்துக்கள்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-53879994853979687832011-03-11T11:27:57.063+04:002011-03-11T11:27:57.063+04:00ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-20373986899423969382011-03-11T11:20:22.270+04:002011-03-11T11:20:22.270+04:00ஜெய் கலக்கிடீங்க ..............................
அச...ஜெய் கலக்கிடீங்க ..............................<br />அசத்தல் பதிவுPavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-53343082206754631042011-03-11T11:19:49.901+04:002011-03-11T11:19:49.901+04:00//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை ம...//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??//<br /><br />இல்லை , நான் ஒரு பத்து வருஷம் முன் கேரளாவில் பெண் தென்னை மரம் ஏறுவதைப்பற்றி விகடனிலோ குமுதத்திலோ படித்த நினைவுjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-16797635868315925262011-03-11T11:17:57.956+04:002011-03-11T11:17:57.956+04:00@@@S.Menaga--// இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?? ...@@@S.Menaga--// இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?? ஹா ஹா எனக்கு இங்க இருக்கிற கஎண்ட் படிச்சு சிரிப்புதான் ஜெய்.//<br /><br />வாங்க மேனகாக்கா வாங்க..!! ஏன் உங்களிக்கும் புரியலையா ...யப்பா தப்பிச்சேன் .அது வரைக்கும் சந்தோஷம் . நம்ம ஏரியா சிரித்து சந்தோஷமா இருந்தா அதுவே போதும் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-1142327656228128952011-03-11T11:14:50.816+04:002011-03-11T11:14:50.816+04:00@@@அப்துல்மாலிக்--//ஒரு மாதிரி எழுதி ஹீரோவாகிட்டீங...@@@அப்துல்மாலிக்--//ஒரு மாதிரி எழுதி ஹீரோவாகிட்டீங்க வாழ்த்துக்கள் பெண்களுக்கு @ //<br /><br />வாங்க..வாங்க..!! நா எப்பவுமே ஜீரோவா இருக்கவே விருப்பம் ..:-))பக்கத்தில இருப்பவங்களை பொருத்து எனது வேலிவேஷன் ஹி.ஹி.. நீண்ட நாள் கழிச்சி வந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-63834656990541078372011-03-11T11:12:01.808+04:002011-03-11T11:12:01.808+04:00@@@MANO நாஞ்சில் மனோ--//எனக்கு தெரிஞ்சி இது வரை தே...@@@MANO நாஞ்சில் மனோ--//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??//<br /><br /> இந்த லொள்ளுக்கு மட்டும் குறைவில்லை....<br /> இரும் படிச்சிட்டு வர்றேன்..//<br /><br />வாங்க...வாங்க..!! இந்த லொள்ளு இல்லாட்டி நான் இல்லயே மக்கா ஹா..ஹா.. <br /><br />////இதே ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ//<br /><br />உம்ம பிரச்சினை உமக்கு.....//<br /><br />யோவ் வீட்டில மாவாட்டுற உமக்கும் சேர்த்துதாம்லே இங்கே கத்திகிட்டு இருக்கேன்.ஏதோ உமக்கு சம்மந்தம் இல்லாத மாதிரி சொல்றீரூ..ஹய்யோ..ஹய்யோ.((ஓஹ் இது ஃபேஸ்புக் இல்லையா..சரி விடும் ஓய் ))<br /><br />////காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .//<br /><br />யோவ் ஒட்டகம்.....எதுக்குய்யா எங்க ஹோட்டல் ஃபீல்'டுக்கு ஆப்பு வைக்கிறீர்....அவிங்க கும்மாளம் போட்டாதானே நமக்கு வருமானம்...//<br /><br />பார்யா..நானும் நினைச்சேன்..ஏதோ இனனிக்கி நல்லதா நினைக்கிதேன்னு அதுக்கு அர்த்தம் இதானா விளங்கிரும் நாடு ஹி..ஹி.. <br /><br />//// ((ங்கொய்யால நீயும் அரசியல்வதி ரேஞ்சுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டே ))//<br /><br />செர்ந்திருக்குற கூட்டம் அப்பிடி ஹா ஹா ஹா ஹா...//<br /><br />ஹா..ஹா..ஹா..<br />////கக்கு - மாணிக்கம் said... 23<br />நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.<br />அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!//<br /><br />ஐயம் ஆல்சோ வெயிட்டிங் பாஸ்.....//<br /><br />போய்யா..போஓஓஓஓ...எப்படியும் 9 மணிக்கே ஓடுடுறா ஆள்தானே நீரு.. நா 12 மணிக்கு அப்பால வரேன் .ஹி.ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-60322379994965012102011-03-11T11:04:02.964+04:002011-03-11T11:04:02.964+04:00@@@அன்புடன் மலிக்கா--//ஆண், பெண் படைப்புகளில் வித்...@@@அன்புடன் மலிக்கா--//ஆண், பெண் படைப்புகளில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், அது பெண்ணை இழிவாக நடத்த ஆணுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டப்பட்டதாக சிலர் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதல்லவா சார்?//<br /><br /> மிகச்சரியான கருத்துக்கள்..//<br />வாங்க மலீக்கக்கா வாங்க..!! ஓகே..போலாம் ..ரைட்..உய்ய்ய்ய்ய்ய் //<br /><br />//This post has been removed by the author.//<br /><br />ஏனுங்கோ அம்மினி ..இப்டி திட்டி போட்டு டெலிட் பண்னிட்டீங்..!! கூல் டவுன் ..கூல் டவுன்.. :-))<br /><br />//ங்க .....வாங்கடி.....வாங்க... ..........face book பக்கம் வருவீங்கல்ல அப்ப<br />வசிக்கிறோம் கச்சேரிய.<br /><br />என்ன எல்லாரும் கிளம்பியாச்சா யாருப்பா இதுக்கு தல.. அவுகமட்டும் பெரிய கட்டை மத்தவாயெல்லாம் பூரிக்கட்டை ஓகேவா.. //<br /><br />ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா...இனி ஹெல்மேட்டோட கூட வரமுடியாதுப்போல ..அவ்வ்வ்வ்<br /><br />//நல்ல பதிவு அண்ணாத்தே.<br />மகளீர்தின வாழ்த்துக்கள்[ உங்களுக்கல்ல] மச்சிக்கும் மற்ற தோழிகளுக்கும். சகோதரிகளுக்கும்.//<br /><br />மச்சி ஃபேர்வேர்ட் செய்தாச்சி மற்றவருக்கும் செய்துடுறேன் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-3460503637809484382011-03-11T10:57:18.269+04:002011-03-11T10:57:18.269+04:00@@@கே. ஆர்.விஜயன்--//தென்னை மரத்திலேயும் ஏறீட்டாங்...@@@கே. ஆர்.விஜயன்--//தென்னை மரத்திலேயும் ஏறீட்டாங்களா? அடப்பாவிமக்கா அதுக்கும் ஆப்பா ? நல்லா கொண்டாடுங்கப்பா மகளீர் தினத்த.//<br /><br />வாங்க..வாங்க..!! ஏன் இப்பிடி பயப்படுறீங்க ..ஒரு வேளை உங்க வேலைக்கு ஆப்பு வந்துடுச்சா..?ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-62052928546220804222011-03-11T10:54:31.716+04:002011-03-11T10:54:31.716+04:00@@@apsara-illam --//சலாம் ஜெய்லானி சகோதரரே...,பரவா...@@@apsara-illam --//சலாம் ஜெய்லானி சகோதரரே...,பரவாயில்லை மகளிர் தினத்தையோட்டி பதிவை போட்டு இருக்கீங்க...//<br /><br />வ அலைக்கும் வஸ்ஸலாம்(வரஹ்) வாங்க சகோஸ் வாங்க ..!! ஒரு வேலை ஒரு லீவு கிடைச்சி இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்..லீவு போச்சே..!! <br /><br /> // நல்ல விஷயம்.இதிலேயும் குற்றம் குறை கண்டுபிடிச்சு சொல்ல எனக்கு தோணலைங்க...<br /> ஏனென்றால் நடைமுறையில் இருப்பதை சொல்லிக்காட்டியிருக்கீங்க அவ்வளவுதான். //<br /><br /><br />குற்றம் குறையை சொல்லுங்க . அப்பதான் அதை திருத்திக்க முடியும் .இல்லாட்டி அது உண்மைன்னு தப்பாவே நினைக்க தோனும் :-)) <br /><br /> //ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் அவரவர் நல்ல எண்ணங்களோடு நல்ல மனுஷங்களாக இருக்கணும் என்பதுதான் என் கருத்து. //<br /><br />அடடா ரொம்பவும் சின்னதா அழகா சொல்லிட்டீங்க .இது இல்லாத்தாலதான் உலகத்தில் பல வேண்டாத பிரச்சனைகள் கிளம்புது <br /> <br /> // சுருக்கமாக சொல்ல வேண்டியதை சொல்லி பதிவை போட்ட(ஜெய் சகோக்கே உரிய பாஷையில்)உங்களுக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.<br /><br /> அன்புடன்,.<br /> அப்சரா. //<br />என் பாசையிலயா..????? எதுவும் உள்குத்து இருக்கா ?? ஒன்னுமே புரியலையே அவ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-57593242040463890092011-03-11T10:46:32.582+04:002011-03-11T10:46:32.582+04:00@@@இந்திரா--//மங்கையர் தின வாழ்த்துக்கள் ஜெய்லானி/...@@@இந்திரா--//மங்கையர் தின வாழ்த்துக்கள் ஜெய்லானி//<br /><br />வாங்க..வாங்க..!!சந்தோஷம் .ஃபேர்வேர்ட் மெசேஜ் செய்தாச்சு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-74407767513956239062011-03-11T10:45:13.989+04:002011-03-11T10:45:13.989+04:00@@@r.v.saravanan --// அனைத்து மகளிருக்கும் நல்வாழ்...@@@r.v.saravanan --// அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள். //<br />வாங்க ஆர் வி எஸ் வாங்க..!! சந்தோஷம் .ஃபேர்வேர்ட் மெசேஜ் செய்தாச்சு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59165590369676831512011-03-11T10:43:38.183+04:002011-03-11T10:43:38.183+04:00@@@ஹுஸைனம்மா--//பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்...@@@ஹுஸைனம்மா--//பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்களிலும்//<br /><br /> வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு சரியான சம்பளம் தராமல் சில வீட்டம்மாக்கள் ஏமாற்றுவதுபோல, கொஞ்சம் இளகிய மனம்கொண்ட வீட்டம்மா என்றால், ஒழுங்காக வேலைக்கு வராமல் டபாய்க்கும் பெண் வேலைக்காரர்களும் கூட உண்டு.//<br /><br />வாங்க சகோஸ் வாங்க..!! நீங்க புத்திசாலிங்கிரதை இன்னொரு தடவை நிருப்பிச்சி இருக்கீங்க .இதுதான் இப்ப நிறைய வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நான் பதிவுல நேரடியா சொல்லல. சில வீடுகளில் விஷயம் விவாகரத்து வரை கூட போய் இருக்கு. இன்னும் சிலதில் லோக்கல் ரேடியோ போல் நம்வீட்டு விஷயம் பல வீடுகளில் எதிரொலிக்கும் :-)) <br /><br />////DrPKandaswamyPhD said... 13<br />என்ன சொன்னாலும் பெண் ஆணுக்கு சமமாக முடியாது. இதை ஆணாதிக்கம் என்று சொன்னாலும் சரி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் சரி. இயற்கை சற்று ஏறுமாறாகத்தான் படைத்திருக்கிறது. இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.//<br /><br />ஆண், பெண் படைப்புகளில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், அது பெண்ணை இழிவாக நடத்த ஆணுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டப்பட்டதாக சிலர் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதல்லவா சார்?//<br />ஒரு சிலர் செய்வதால் சிலநேரம் ஒட்டு மொத்தமாக எல்லேரையும் நாம் வெறுப்பதில்லையா..!! அது மாதிரி கண்னோட்டத்தில சொல்லி இருக்கலாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-4107264242028071472011-03-11T10:35:40.043+04:002011-03-11T10:35:40.043+04:00@@@Harini Nathan --//This post has been removed by...@@@Harini Nathan --//This post has been removed by the author. //<br /><br />வாங்க ..வாங்க..!! என்னவோ சொல்லிட்டு டெலிட் போட்டுட்டீங்க ..போனாப்போகுது பிளாக் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரனம்ப்பா..:-)))))<br /><br />// உங்கள் கருத்து ஓரளவு உண்மைத்தான் சகோ<br />இருந்தாலும் உண்மையில் உழைத்துக்கொண்டு இன்னும் அடிமைப்படுக்கொண்டு இருக்கும் பெண்கள் இனம் இன்னும் இருக்கிறது //<br /><br />இப்ப மீடியாவில பெண்கள் வந்ததாலதான் ஓரளவு விஷயம் வெளையே வருது .சீனாவில , ரஷ்யாவில இன்னும் முழுமையா மேட்டர் வெளியே வருவதே இல்லை <br />//உதரணமா இலங்கையில் பெருந்தோட்ட துறையில் உழைப்பின் சக்தியாக இருக்கும் மலையாக பெண்கள் உண்மையில் சிலருக்கு தகளது உரிமைகள் தரப்படுவதில்லை :( குறிப்பாக சில தினங்கள் அதன் அர்த்தம் தெரியாமலே கொண்டடப்பட்டுவருகிறது என்பது கவலைக்குரியது :( //<br /><br />உண்மைதான் அதுக்காகதான் இந்த பதிவே நான் போட்டது .உங்களுக்கு புரிந்ததில் சந்தோஷமே<br /><br />//சில பெண்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமே பெண்கள் என்பது அதை விட கொடுமை :( //<br /><br />ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனபதன் அர்த்தம் இதிலும் வருவது வேதனையான விஷயம்தான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-60940223338096129852011-03-11T10:10:09.708+04:002011-03-11T10:10:09.708+04:00@@@வேலன்.--//எங்கள் ஊரில் 20 வருடத்திற்கு முன்பே ஒ...@@@வேலன்.--//எங்கள் ஊரில் 20 வருடத்திற்கு முன்பே ஒரு பெண்மணி புல்லட் ஓட்டுவதும் - தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பதும் செய்தார்..அவரை கண்டு வியந்ததுண்டு...<br /> வாழ்க வளமுடன்.<br /> வேலன். //<br /><br />வாங்க அண்ணாத்தே வாங்க..!! அந்த டைம்ல ஸ்கூல் பிள்ளைகள் லூனா- ஒட்டிக்கொண்டு வரும் .பார்த்திருக்கிறேன் .ஆனால் தென்னை மரம் ஏறியதை கேட்டதில்லை. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-43886641279227747832011-03-11T10:05:46.275+04:002011-03-11T10:05:46.275+04:00@@@Jaleela Kamal --//நீ ......இருடீ ........face b...@@@Jaleela Kamal --//நீ ......இருடீ ........face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.<br /> அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!////<br /><br /> ஜெய்லானி எனன் செய்ய போறீங்க வெனுமுன்னா தலைய ஹெல்மட் போட்டுட்டு போங்க //<br /><br />வாங்க ஜலீலாக்கா வாங்க..!! நீங்க சொன்னத நினைச்சா ஆனந்த கண்ணீரே வருது ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-47280735023886379822011-03-11T10:02:42.642+04:002011-03-11T10:02:42.642+04:00@@@ஆனந்தி--//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக...@@@ஆனந்தி--//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்..//<br /><br />கேரளா பக்கம் இதையும் சில பெண்கள் செய்றாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்..:))) /<br /><br />வாங்க..வாங்க..!! அங்கேதான் மரம் ஏற காலேஜே வச்சிருக்காங்களாம் .ஆனா மரம் ஏற ஆள்கிடைக்கலன்னு என் கேரள நண்பர்கள் வருத்தப்பட்டார்கள்.<br /><br />////நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.<br />அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!//<br /><br />:-)) //<br /><br />ஓஹ்..அப்ப நீங்களும் ரெடியாதான் இருக்கீங்களா..? அவ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-7609754792759606222011-03-11T10:02:05.914+04:002011-03-11T10:02:05.914+04:00@@@அமைதிச்சாரல்--//ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளி...@@@அமைதிச்சாரல்--//ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது//<br /><br /> உண்மைதான்..//<br /><br />வாங்க சாரலக்கா வாங்க..!! இந்தியாவில 50 சதம் இட ஒதுக்கீடு குடுத்தாலும் நடக்குமா ?சந்தேகம்தான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-81691051281732809132011-03-11T09:56:47.989+04:002011-03-11T09:56:47.989+04:00@@@பயணமும் எண்ணங்களும்--//இது வரை தேங்காய் பறிக்க ...@@@பயணமும் எண்ணங்களும்--//இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்//<br /><br /> பாருங்க இத்தகவலை மறுப்பதும் இங்கே இரு பெண்கள் .. :)) //<br /><br />வாங்க ...வாங்க..!! ஒருவேளை தெரியாம உளறிட்டேனோ என்னவோ..எக்ஸ்பீரியன்ஸ் பத்தலை போலிருக்கு நான் என்னைய சொன்னேன் ...அவ்வ்வ்வ்<br /><br />// தொலைக்காட்சியிலும் காண்பித்தார்கள்னு நினைக்கிறேன்.. //<br /><br />ஆனா நா பாக்கலையே...நீங்க பாத்தீங்களா..? :-))<br /><br /> //பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்களிலும் இல்லை பெரிய போஸ்டுகளில் இருக்கும் பெண்களும் தங்களுக்கு கீழே இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை//<br /><br /> சரியான கேள்வி. //<br /><br />இதுதான் என்னுடைய மெயின் கேள்வியே... என்னன்னுதான் புரியாத புதிரா இருக்கு ....!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35294824520519885982011-03-11T09:51:58.909+04:002011-03-11T09:51:58.909+04:00@@@ஸாதிகா--////வர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும்/...@@@ஸாதிகா--////வர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும்// இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.//<br /><br />வாங்க..ஸாதிகாக்க்கா வாங்க..!! ஆஹா.. வீட்டில ஏகப்பட்ட செலவு உங்களாலதான் வருதுப்போல.. யோசனை பண்ணிப்பார்த்து விட்டு வந்து திட்டுறீங்களே ஹி..ஹி.. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-84101484571101756482011-03-10T18:44:45.799+04:002011-03-10T18:44:45.799+04:00நாலு பேர் கருத்தைக் கேட்டாத்தானே உண்மை என்னன்னு பு...நாலு பேர் கருத்தைக் கேட்டாத்தானே உண்மை என்னன்னு புரியும்....உங்கள் கருத்தும் ஆய்வுக்கு எடுக்கப் பட்டு விட்டது...<br />யாருங்க ஆய்வாளர்?<br />ஹி ஹி நாநன்தாங்கோgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-88539384143372084552011-03-10T18:05:52.047+04:002011-03-10T18:05:52.047+04:00//ஒருத்தங்க கிட்ட மட்டும்தான் கொஞ்சம் பயம் ..வந்தா...//ஒருத்தங்க கிட்ட மட்டும்தான் கொஞ்சம் பயம் ..வந்தா ஹெல்மெட்டோடதான் வரனுமா //<br />REALLY??? Who is that?????vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-7997542760834275972011-03-10T16:10:17.304+04:002011-03-10T16:10:17.304+04:00@@@கக்கு - மாணிக்கம் --//நீ ..... இருடீ ......face...@@@கக்கு - மாணிக்கம் --//நீ ..... இருடீ ......face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய. //<br /><br />வாங்க..வாங்க..!! நீங்க தூங்கிய பின்னால நட்டநடு ராத்திரி மட்டும் நைஸா வந்துட்டு ஓடிடுவேன் ஹி..ஹி.. <br /><br /> // அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!! //<br /><br />ஒருத்தங்க கிட்ட மட்டும்தான் கொஞ்சம் பயம் ..வந்தா ஹெல்மெட்டோடதான் வரனுமா அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-90716142979048300572011-03-10T16:06:53.140+04:002011-03-10T16:06:53.140+04:00@@@asiya omar--//
அனைத்து மகளிருக்கும் நல்வாழ...@@@asiya omar--//<br /><br /> அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள்.<br /><br /> ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.<br /><br /> சரியாச்சொன்னீங்க. //<br /><br />வாங்க ஆசியாக்கா வாங்க ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70170448419505909532011-03-10T16:05:24.060+04:002011-03-10T16:05:24.060+04:00@@@ஸாதிகா--// ஏனுங்கையா இந்த கொலவெறி..? //
வாங்க ...@@@ஸாதிகா--// ஏனுங்கையா இந்த கொலவெறி..? //<br /><br />வாங்க ஸாதிகாக்கா வாங்க...!! இதை பப்லிஷ் செய்யும் போதே நீங்க இதைதான் சொலுவீங்கன்னு நினைச்சேன் சொல்லிட்டீங்க ஹி..ஹி..<br /><br />////எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??// ஏன் தமிழ் நாட்டிலேயே ஒரு தகப்பனில்லாத பெண் தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளியாக இருக்கின்றார்.இது பத்திரிகையில் முன்பு படித்த செய்தி //<br /><br />ஆஹா...இது எனக்கு தெரியாம ப்போச்சே..தெரிஞ்சிருந்தா பனை மரமுன்னு போட்டிருப்பேனே :-))<br /><br />////இதே ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ// ஹி..ஹி..//<br /><br />பாருங்கய்யா இந்த அநியாயத்தை முதல் கமெண்டுக்கும் கடைசி கமெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவ்வ்வ்வ்வ் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com